பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கி ன்றது எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் செம்மணிப் போராட்டக் களத்தில் சிவஞானம்,சாணக்கியன் ஆகிய இரண்டு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அங்கிருந்த இனங்காணப்பட்ட சில நபர்கள் அவமதித்திருக்கிறார்கள். சிவஞானம் சொல்கிறார், யாரும் எங்களைத் துரத்தவில்லை நாங்களாக வெளியே வந்தோம் என்று. அவர்கள் வெளியேறிய ...
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு விவகாரத்தில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். இந்த நிலையில்,ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி ...