பு.கஜிந்தன் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகமானது விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வு செயலமர்வானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ...
பல்வேறு விடையங்கள் குறித்து கலந்துரையாடல். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி யை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர் 1ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (1) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள ...
தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை பொருளாளர் பதவி விலகல். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு 1ம் திகதி ...