அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இந்து மா சமுத்திரப் பிராந்தியம். மீளவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி காட்டியிருக்கிறதா? அல்லது இந்தியாவிற்கு சவால் விட்டு காட்டியிருக்கிறதா அல்லது இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்த ஈரானிய கப்பலை மூழ்கடித்து இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறதா ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-03-2026) ‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு ...
மேற்காசிய மோதல்களுக்கு மத்தியில் ஈராக் பிரதமர் அல்-சூடானி, அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு இன்று பேசினார். மேற்காசியாவில் பிராந்திய அளவிலான பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த சூழலில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த மோதல் தொடர்ச்சியாக, ஈராக்கின் வான்பகுதியில் ஏவுகணைகளும், போர் ...