சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) நேற்று காலமானார். நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் இருந்து தியாகராய நகர் பகுதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு, தொண்டர்கள் புடைசூழ, ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் ...
அண்மையில் தமிழ் நாட்டில், திருச்சியில், சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் ...
ந.லோகதயாளன். கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவத்திற்கான பயணத்தின்போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் 3 இறங்குதுறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாக மாவட்ட அரச அதிபர் த.பிரதீபன் தெரிவித்தார். இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில், கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலய வருடாந்த திருவிழா ...