முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது: திராவிட மாடல் மீண்டும் நாங்கதான் வருவோம்! மீண்டும் மீண்டும் வெல்வோம்! ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு நான் அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது! ...
கிராம மட்ட அபிவிருத்தியில் பழ மரக்கன்றுகளை நாட்டும் திட்டம் மயிலிட்டியில் நேற்றய தினம் (20/012026) புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஒரு அங்கமாக மயிலிட்டி தையிட்டியைச் சேர்ந்த தாய்மார்கழகப் பயனாளிகளுக்கு இப் பழமரக்கன்றுகள் அவர்களது வீடுகளுக்குச் சென்று நாட்டப்பட்து.குறித்த நிகழ்வானது வைபவ ரீதியாக மயிலிட்டி குடும்பநல ...
பு.கஜிந்தன் அநுர அரசாங்கத்தினால் விரைவில் கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிரான பிரேரணையானது 23ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதனால் சபையில் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பிரேரணையானது நிறைவேற்றப்பட்டது குறித்த பிரேரணையில் தவிசாளர் தனது கருத்தை முன்வைக்கையில், பயங்கரவாத ...