LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை, டிரோன் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

Share

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 284வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் தெற்கு பகுதியில் ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.