LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி ரதிதேவி ஸ்ரீஸ்கந்தராஜா (பேர்லின் – ஜேர்மனி)

Share

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி , திருகோணமலை, பேர்லின் (ஜேர்மனி) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ரதிதேவி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் பேர்லின் நகரில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (Excise Inspector and All Ceylon Wresler ) – தையல்நாயகி (முன்னாள் ஆசிரியை – யாழ். வேம்படி மகளிர் கல்லூரி) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோகராஜா. கெங்காம்பிகை (முன்னாள் ஆசிரியை – புனித சூசையப்பர் கல்லூரி. திருகோணமலை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கலா அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2022 வியாழக்கிழமையன்று மதியம் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை AM Hain 1- 13597. Berlin நகர் ஜேர்மனியில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேண்டுகின்றோம்.

தகவல் :
ஸ்ரீஸ்கந்தராஜா (கணவர் – பேர்லின்): 176 2477 8577
ஸ்ரீதர் (சகோதரர் – கனடா): (416) 846 3120