LOADING

Type to search

அரசியல்

16ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். ஸ்ரீபதி மகேஸ்வரி

Share

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை மானிப்பாயை வாழ்விடமாகவும்,
கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர். ஸ்ரீபதி மகேஸ்வரி
(தர்மகர்த்தா புளியங்கண்டு பிள்ளையார் தேவஸ்தானம், முருகமூர்த்தி பிள்ளையார் தேவஸ்தானம்)

திதி: 01-02-2022

அன்போடு எமையணைத்து பண்போடு வளர்த்தீட்டீர்
கண்ணின் மணிபோல கருத்தோடு காத்திட்டீர் – இன்று
அம்மா உமைப்போல அன்போடு ஒரு ஜீவன்
எம்மோடு இல்லாமல் ஏங்குகின்றோம் கலங்குகின்றோம்….

மண்ணுலகை விட்டு உமது மலருடல்தான் மறைந்தாலும்
கண்ணை விட்டு மறையவில்லை கருத்தைவிட்டு அகலவில்லை
மீண்டுமொரு பிறவி பரமன் எமக்களித்தால் – அதிலும்
தாயாய் நீர் வேண்டும் தங்கமே நீர் வேண்டும் எமக்கு….

அன்பின் திருவுருவே அன்னையே உமைப்பிரிந்து
ஆண்டு பல சென்றிடினும் ஆறவில்லை நம்மனது
காலனவன் உமைக்கவர்ந்து காலங்கள் கழிந்திடினும்
காயமது மாறாமல் கண்கள் கலங்குதம்மா….

மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்