LOADING

Type to search

அரசியல்

“விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கம் – சீமான் கருத்துரை

Share

“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  மற்றும்  நாம் தமிழர் கட்சி  இணைந்து நடத்தும்  அரசியல் கருத்தரங்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

https://bit.ly/3hWHqHC

நாம் தமிழர் கட்சி  மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் விழித்தெழு தமிழா” அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக சென்னை, மதனந்தபுரம், முகலிவாக்கம் முதன்மைசாலையில் அமைந்துள்ள,

ஸ்ரீ எஸ்.ஏ.கே.ஜெய் மாருதி மகாலில் நடைபெறவிருக்கின்றது.

காலை அமர்வு
(காலை 10 மணிமுதல் – பிற்பகல் 1 மணிவரை)
மாலை அமர்வு
(பிற்பகல் 2 மணி முதல் – மாலை 5 மணி வரை)
மை.பா.சேசுராஜ்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழ் தேசிய கிருத்துவர் இயக்கம்
செ.முத்துப்பாண்டி
தலைவர்,
மருது மக்கள் இயக்கம்
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்
அ.வினோத்
பொதுச்செயலாளர்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
சோழன் மு.களஞ்சியம்
தலைவர், தமிழர் நலப் பேரியக்கம்
பேரறிஞர் கி.வெங்கட்ராமன்
பொதுச்செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
முனைவர் அருகோ
ஆசிரியர், “எழுகதிர்” திங்களிதழ்
அ.வியனரசு
தலைவர்,
தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சி
கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

 

இந்நிகழ்விற்கு அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.