LOADING

Type to search

மரண அறிவித்தல்

8ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை

Share

எட்டாண்டுகள் உருண்டு மறைந்தாலும்
உங்கள் உயிர்மூச்சு மறையவில்லை அம்மா!
ஓராயிரம் யுகங்கள் ஓடி ஒழிந்தாலும்
உங்கள் நினைவுகள் ஒழியவில்லை அம்மா!
ஆண்டுகள் மறைந்தாலும் ஆறவில்லை அம்மா எங்களின் துயரம்
ஆறாத துயரை நாங்கள் அனுபவிக்க
நீங்கள் மீளாத்துயில் கொண்டீர்கள்
நீங்கள் தந்த நல்ல நினைவுகள்
எம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது
உங்களின் ஆயுள் கணக்கை மாற்றி போட்டிருக்கலாம்
இறைவன் மனமிரங்க மறுத்தாரோ…
இவ்வாழ்க்கை இவ்வுலகில் போதுமென விண்ணுலகில்
வாழ்ந்திட நீங்கள் விரைந்துதான் சென்றீர்கள்
விடியும் பொழுதெல்லாம் உங்கள் நினைவே எங்கள் மனதெல்லாம் அம்மா…
தங்களின் ஆத்மா சாந்தி பெற்று எல்லாம் வல்ல இறைவனிடம் சேர சிந்தை வேண்டி வணங்குகின்றோம் அம்மா……..

என்றும் உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தகவல்: உதயன் (மகன்)
(416) 843-0589