LOADING

Type to search

இலங்கை அரசியல்

வைத்தியகலாநிதி சிவரூபனுக்கு விடுதலை!!

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பளை வைத்தியசாலையின் முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சிவரூபனை கிளிநொச்சி நீதிமன்றம் இன்று விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றிரு்நத நிலையில் அவர் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு அமைய நாளை காலை 9.00 மணிக்கு அவர் விடுதலையாவார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன