LOADING

Type to search

இலங்கை அரசியல்

சாவகச்சேரி செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் இரதோற்சவம்!

Share

பு.கஜிந்தன்

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள செருக்கல்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று (29) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் ஆரம்பமாகி, காலை 9 மணிக்கு விநாயகர் சித்திரத் தேரில் ஆரோகணித்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ தேரோட்டம் இடம்பெற்றது.

இதன்போது பக்தர்கள் கற்பூரச்சட்டி மற்றும் அங்கப்பிரதஷ்சணை செய்து நேர்த்திக்கடனங்களையும் நிறைவேற்றினார்கள்.