LOADING

Type to search

இலங்கை அரசியல்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் ஊடகவியலாளர்களையும் படமெடுத்து அச்சுறுத்தும் பொலிஸார்

Share

பு.கஜிந்தன்

தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களையும், ஊடகவியலாளர்களையும் அங்கிருந்த பொலிசார் கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.

இதன்போது அவ்விடத்திற்கு பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்தவேளை, “பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு கொலைகாரன், பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒழிக” என கூச்சலிட்டனர்.