LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொது வேட்பாளருக்காக யாழ். நகர்ப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம்!

Share

பு.கஜிந்தன்

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், 06-09-2034 அன்று காலை, யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் , தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா, அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவிவில் அமைப்பினர் இவ்வாறு யாழ். நகரப் பகுதியில் பரப்புரை பணிகளில் ஈடுபட்டார்கள்.