தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம் சாட்டியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன். அவருக்கு ...
”தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தொடரும் தமிழர் விரோத செயற்பாடுகள், சிங்களக் குடியேற்றங்கள் போன்றவற்றினால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வலைகள் அதிகரித்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடமும் நடத்தாதிருப்பதற்கான காய்களை அநுரகுமார அரசு நகர்த்தத் தொடங்கியுள்ளது” கே.பாலா கடந்த ஒரு ...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் இங்கிலாந்தின் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ...