கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மார்ச் மாதம் 4-ந் தேதி, முதல் தலித் பெண் மேயராக பதவி ஏற்றவர், பிரியா ராஜன். இவருடன் திமுக கவுன்சிலர்களாக பதவி ஏற்றவர்களில் பலர், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி ...
திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு , “கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. தற்போதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் அதுகுறித்து பேசப்படும்.” என தெரிவித்தார். தேர்தலுக்குமுன் தவெக இணைய வாய்ப்புள்ளதா? ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 28ம் தேதி இரவு 11.55 மணியில் இருந்து தற்போது வரை 974 இந்தியர்கள் உதவி கோரி அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதவி கோரி ...