தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...
முனிவர் கொடுத்த புதையலைக் கொண்டு செஞ்சிக்கோட்டையை கட்டப்பட்டது என்பது கற்பனையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். செஞ்சிக் கோட்டைக்கு அதனை கட்டிய அரசனின் பெயரான ‘செஞ்சியர்கோன் காடவன்’ கோட்டை என்று பெயரிட வேண்டும் என மத்திய தொல்லியல் துறையிடம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ...
90 விருதாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவித்துள்ளது. இந்த ...