போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தருணத்தில், இந்தியாவில் ...
வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு என ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்குங்கள் என 20 வருடங்களாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம், எஸ்.ஐ.ஆர் ...
தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட ...