மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் ...
மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியை திறந்து, அதன் உள்ளே கொசுவலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுக் கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால், காய்ச்சல் ...
தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட திமுக திறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை, சூளையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. தமிழகம் முழுவதும் போராட்டக் ...