நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆட்சி அமைக்க அழைக்குமாறு 3 முறை ஆளுனரை சந்தித்து த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியும், ஆளுனர் அழைப்பு விடுக்காதது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருக்க பெரும்பான்மையை ...
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில், விஜய்யை முதல்-அமைச்சராக்க ஆளுனர் அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இப்படி இருக்கையில் மயிலாடுதுறையில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. அப்போது போராட்டத்திற்கு வந்த திமுகவினர், காங்கிரஸ் கட்சியினரை சரமாறியாக தாக்கி உள்ளனர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கைகலப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பான ...
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுனரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த ...