பியூஸ் கோயல் எதற்காக வந்து இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் ...
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் ...
நாடு முழுவதும் நபீன் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்படும். பா.ஜ.க. தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் முன்பே முடிவடைந்து விட்ட போதிலும், சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலை முன்னிட்டு நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ஜ.க. ...