ஶ்ரீமந் நாராயணா ஶ்ரீலஹரி கிருஷ்ணா அவர்களின் 57வது கல்கி ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் உள்ள மனுஜோதி ஆசிரமம் சத்திய நகரத்தில் கோலாகலமாக தொடங்கியது. இறைவன் மனிதனுக்கு கொடுத்த எல்லையைக் கடந்து சந்திரனுக்குச் சென்றபோது, இறைவன் இந்த பூமியில் இருப்பதாக காண்பித்த அந்த நாள்தான் கல்கி ஜெயந்தி ...
தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா பதில் அளித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அணை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி மற்றும் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, ...
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளதென ப.சிதம்பரம் கூறினார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் ...