(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாநகர சபையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிரான மற்றும் சட்டவிரேதமாக பொது இடங்கள் மற்றும் வீதிகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள மதங்களுடைய சிலைகள் அகற்ற கோரி தனிநபர் பிரேரணைகள் 05-03-2026 அன்ற வியாழக்கிழமை (5) கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பெற்றது. மாநரசபையின் 8 வது சபையின் 11 பொதுக் ...
மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் மோதல் குறித்த ஆழமான புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வு பெரும் போரை நோக்கி நகரும் பிராந்தியம் மத்திய கிழக்கு நாடுகள் 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் ஆபத்தான புவிசார் அரசியல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய ...
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்! (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்கு வதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது மக்களின் உணர்வுகளை புரிந்து மக்களோடு பயணிக்க அரசு தயாராக இருக்க வேண்டும் ...