யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா ...
கிழக்கு மாகாணத்தில், எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு மனிதப் புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஓர் இடத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கச் செலவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடத்தக்க எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய இடத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நிலக்கீழ் ஆய்வு ...
கடந்த 17 ஆண்டுகளாக மாணவர்களும் உட்பட,போராடும் தரப்புகளையும் போராட வேண்டிய தரப்புகளையும் கட்சிகள் ஒருங்கிணைத்ததை விடவும் சிவில் சமூகங்களும் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களும்தான் அதிகமாக ஒருங்கிணைந்திருக்கிறார்கள்.”எழுக தமிழில்”,”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” ஆர்ப்பாட்டங்கள் போன்ற எல்லாவற்றிலும் அப்படித்தான்.கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த அரசியல் செயற்பாடுகள்தான்.கடந்த 17 ஆண்டுகளிலும் குறிப்பிட்டுச் ...