‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ ஊடாக இனி வரும் நாட்களில் நில மீட்புப் போராட்டங்கள் தீவிரம்! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ‘பலாலி மீள்குடியேற்ற அமைப்பு’ என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக ...
பூகோள அரசியலில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையிலான திட்டங்களை இடமளிக்க கூடாது என்ற டக்ளஸ் தேவானந்தாவின் உறுதியான நிலைப்பாடு பெடுந்தீவில் பரிணமிக்கும் கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், தீவகத்தின் இருப்பை பாதுகாப்பதற்கும் வாழ்வியலை ...
பு.கஜிந்தன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் 2ம்திகதி அன்று வியாழக்கிழமை (02.07.2026) காலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது. கடந்த ஜூன் 24ஆம் திகதி கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கொழும்பில் ...