புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த குழுவில் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ...
இதுதான் நல்லிணக்கமா என அநுர அரசை தனது கேள்விக் கணைகளால் ‘துளைத்த’ சிறீதரன் எம்.பி. ந.லோகதயாளன். பாடசாலையில் விளையாட்டுப் போட்டி நடத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம், பாடினால் பயங்கரவாத தடைச்சட்டம், பேசினால் பயங்கரவாத தடைச்சட்டம், ஒன்று கூடினால் பயங்கரவாத தடைச்சட்டம். இந்த நாட்டிலே நீங்கள் என்ன நல்லிணக்கம் சொல்கிறீர்கள் என ...
பு.கஜிந்தன் சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன. குறித்த கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் 8ம் திகதி திங்கட்கிழமை ...