யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் 14-05-2024 அன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரின’ அவசியம் பற்றியும் தூதுவர் ...
கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படும் ஒரு நாடு. அதற்கு அவர்கள் கொடுக்கும் சட்ட விளக்கங்கள் எதுவாகவும் இருக்கலாம். உண்மை எதுவென்பது முழு உலகத்துக்கும் தெரியும். இறுதிக்கட்டப் போரில் உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று கூறி அந்த உணவையே ஒரு நினைவுப் பொருளாக மாற்ற வேண்டும் ...
வடக்கு கிழக்கிலே நீதிமன்றங்கள் இனவாதப் பொலிஸாரின் கட்டளைகளிற்கு பணிந்து செயல்படுகின்றதா என்றொரு கேள்வி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற 14-05-2024 அமர்வில் பங்குகொண்டு கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், எங்கள் தேசத்தின்மீது சிறிலங்கா அரசு இனப்படுகொலையை நிகழ்த்தி 15 ஆண்டுகள் ...