ந.லோகதயாளன். இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின்போது வடக்கு மாகாணத்தில் நன்நீர் மீன்பிடியாளர்களிற்கு ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நெக்டா நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது. நிக்வா புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பில் அகப்பட்டு வடக்கின் 5 மாவட்டங்களிலும் நன்நீர் பிடியாளர்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் 387 குடும்பங்கள் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்த மற்றொரு தமிழ் அரசியல் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தமது கட்சியானது தமிழ் தேசியம் சாராத தேசியக் கட்சியாக செயற்படும் என்றும் அறிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் மக்கள் தொடர்பாடல் தலைமையகம் 11ம் திகதி வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. ...
”சிறுபான்மையினங்களான தமிழ் , முஸ்லிம் மக்களின் பாதுகாவலர்களாக, உரிமைப் போராளிகளாக இன உணர்வாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் பலரில் தற்போது இந்த 3 எம்.பி.க்களும் பெண்ணுக்காக,பதவிக்காக, தங்கத்திற்காக தமது கட்சி, கொள்கை, இலக்கு .உரிமை என்ற ஆடைகளைக் கழற்றி அநுர அரசுக்கு துதி பாடி அம்மணமாகத் தொடங்கியுள்ளனர்” —கே.பாலா ”அரசியலில் ...