1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை ...
பு.கஜிந்தன் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பு யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் முன்பாக 03-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டத்து. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ...
தான் பிறந்து வளர்ந்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கிராமப் பிரதேசங்களில் கற்றுவரும் மாணவச் செல்வங்களுக்கு தொடர்ச்சியாக கற்றல் தொடர்பான உதவிகளை கனடா வாழ் சமூகப் பணியாளர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களை கனடாவிலும் தாயகத்திலும் வாழும் கல்விச் சமூகம் சார்ந்த பெரியோர்களும் ஆசிரியப் பெருந்ததைகளும் மாணவச் செல்வங்களும் அவர்தம் ...