(இனப்படுகொலைகள் தொடர்பில் கனடா உதயனின் சிறப்புத் தொடர்) பகுதி-3 சிவா பரமேஸ்வரன்….. மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகத்தையே உலுக்கிய செய்திகள் வெளியாகும் நாளில், ஆர்வமாக அலுவலகம் வரும் செய்தியாளரை, “இன்று உங்களுக்கு வாராந்திர ஓய்வு நாள், நீங்கள் எதற்காக இன்று வந்தீர்கள், வீட்டிற்குச் சென்று ஓய்வெடுங்கள்” என்று ஒரு ...
(25/04/2024) மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு விற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். ஏமாற்று நடவடிக்கையை முன்னெடுக்கும் குறித்த ...
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளுக்கான தாய்மார்கள் என்ற வகையில், அன்னை பூபதியின் துணிச்சலுக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், நமது நோக்கத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் அன்னை பூபதியை இன்று அவரது 36வது ஆண்டு நினைவு நாளைக் நினைவேந்துகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் ...