19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் 19-03-2024 செவ்வாய்க்கிழமையன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை திடீரென நடத்தின. இந்த உற்சாகமான செயற்பாடு பெரும்பான்மை இன உறுப்பினர்களை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியது. வெடுக்குநாறிமலை சிவன் கோவில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி இந்தப் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடமும் விசாரணை! பு.கஜிந்தன் இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபரும் சொற்பொழிவாளருமான ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் ...
பு.கஜிந்தன் தென்பகுதியிலும் பார்க்க வடபகுதியில் அதிகளவான அழகிய சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றது. ஆனால் அவை அபிவிருத்தி செய்யப்படாமல் காணப்படுகின்றதாக வலையொளியாளர் திரு.அலஸ்ரின் தெரிவித்துள்ளார். இலங்கையின் இருபத்து ஐந்து மாவட்டங்களுக்கும் முச்சக்கர வண்டியில் சுற்றுலா மேற்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் ...