(கனடா உதயனுக்கான சிறப்பு செய்திப்பார்வை) என்.புவியரசன் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் உள்ளது என்பதே யதார்த்தம். அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக “வெள்ளை யானையாக” இருக்கும் அரச படைகள் முக்கிய காரணம் ...
மன்னார் நிருபர் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைப் பெருமாள் கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் .க.கனகேஸ்வரன் அவர்களினால் 3ம் திகதி புதன்கிழமை திறந்து ...
கொழும்பு கலை, இலக்கிய, ஊடக நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த முன்னாள் கனடா தமிழ்க் கல்லூரி தலைவரும், சத்தியப்பிரமாண ஆணையாளருமான ‘சமூக சிற்பி’ வீ.எஸ். துரைராஜா அவர்களின் ‘ஒரு சமூக சிற்பியின் பட்டறிவு பகிர்வு’ என்ற நூலின் அறிமுக விழா கொழும்புத் தமிழ் சங்க விநோதன் மண்டபத்தில் ...