வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அடாவடித்தனம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார். பளைப் பகுதியில் எரிபொருள் நிலைய திறப்புவிழா நிகழ்வு 09-03-2024 ...
நடராசா லோகதயாளன். சைவர்களுக்கு மிகவும் புனித நாளாக கருதப்படும் சிவராத்திரி அன்று, தமது சமய கடமைகள் மற்றும் பூசைகளை செய்ய சென்ற, சிவ பக்தர்கள் மீது சிங்கள அரசின் காவல்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய சம்பவம் அரங்கேறியது. வவுனியா மாவட்டம் வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோவிலடி சிவராத்திரி பூசையில் புகுந்த ...
யாழ்ப்பாணம் – நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் “சிவ தட்சிணாமூர்த்தி” பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 லிங்கங்களுக்கு அடியவர்கள் நீரூற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியவண்ணமுள்ளனர்.