(மன்னார் நிருபர்) (22-02-2024) இராணுவத்தின் 542 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த கலாச்சார நடன போட்டி நிகழ்வு நேற்று புதன்கிழமை (21) மாலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மாணவர்களின் குழு நடன போட்டிகள் ...
(கட்டுரையாளர் வி .எஸ். சிவகரன்) அரசியல் என்பது அயோக்கியனின் கடைசி புகலிடம் என்றார் மாக்கியவல்லி. அந்த கூற்றை எத்தனை ஆண்டுகள் கடந்தும் அரசியல் வாதிகள் நிரூபித்த வண்ணமே உள்ளனர். தமிழர்களின் அரசியல் செல்நெறியை உருவாக்கியதும் கோட்பாட்டு சித்தாந்தத்தை திடமாக தடம் மாறாத நோக்கு நிலையில் உருவாக்கிய தமிழரசுக்கட்சியும் பதவி ...
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க (கனகராசா சரவணன்) தமிழ் மக்களுக்கு எதிராக ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சியினால் தான் 1983 கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதுடன் யாழ். நூலகத்தை தீக்கிரையாக்குவதற்காக கட்சியின் ...