மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்ட இடங்களில் 25-11-2025 அன்று மாலை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து பெயர் பலகை இடுவதற்கான நடவடிக்கைகள் முன்னடுப்பட்ட நிலையில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அங்கிருந்து சென்றனர். போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கல்லடி பிள்ளையார் ...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24-11-2025 அன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சபையின் அமர்வானது தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில், அன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. 20 உறுப்பினர்களில் 19 ...
மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு ஒன்று 26ம் திகதி அன்றையதினம் நாகர்கோவில் குரு குலம் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது. ஜனநாயக போராளிகள் கட்சியின் நிதிப் பங்களிப்பில், வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது. இவ் குருதி நன்கொடை நிகழ்வின் ஆரம்பத்தில் ...