வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரை சுவீகரிக்க இடம்பெறும் முயற்சி தொடர்பில் மாவட்ட அரச அதிபரைச் சந்திக்க குரும்பசிட்டி கிராம அபிவிருத்திச் சங்கம் சந்தர்ப்பம்கோரி கடிதம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் மேலதிக தேவைகளிற்கா தற்போது படையினரிடம் உள்ள நிலங்கள் தவிர்நரு 500 ...
(கனகராசா சரவணன்ர்) மட்டக்களப்பில் சிறிலங்காவின் சுதத்ந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் பொலிசரின் பல தடைகளை தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) பொதுமக்கள் கறுப்புக் கொடி ஏந்தியவாறு கல்லடி செபஸ்தியான் தேவாவாலயத்தின் முன்னாள் பாரிய ...
மன்னார் நிருபர் இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 03-02-2024 காலை திருச்சியில் இருந்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பாம்பன் மண்டபம் முந்தல் ...