பு.கஜிந்தன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு! அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் கடந்த புதனன்று உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முப்பது ஆண்டுகளின் பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களில் இந்தியப் பிரஜைகளாக இருப்பவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டு விடார்கள். அவர்கள் ஒருவராகிய பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவருடைய தாயார் அற்புதம்அம்மாள் தொடர்ச்சியாகப் போராடினார். ஒரு ...
(மன்னார் நிருபர்) (31-01-2024) நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் புதன்கிழமை (31-01-2024 ) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தில் காயமடைந்த இளம் ...