— திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்– (கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலுத்தாது மீண்டு; மின்சாரத்தை இணைத்துதர தன்னுடன் படுக்கையறைக்கு வருமாறு பெண் ஒருவரின் கையைப்பிடித்து இழுத்து மின்சார சபை ஊழியர் ஒருவரை ...
பு.கஜிந்தன் முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஜகோபுரங்களுக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், திருக்குடமுழுக்கு நன்னீராட்டுவிழாவும் இன்று இடம்பெற்றது. இராஜ கோபுரங்களுக்களுக்கான அடிக்கல் ...
(24-01-2024) பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சமன் குமார என்ற 54 வயதுடைய நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக ...