பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய நாடாளுமன்ற உரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சால் கொண்டுவரப்படவுள்ள நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரை நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் சம்பந்தமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தொடர்பாக ...
(25-01-2024) கட்டுநாயக்க அதிவேக வீதியில் 25-01-2024 அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையின் நீர் வழங்கல் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்காவில் இருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் ...
தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தல் ஏதோ பெரிய ஜனாதிபதித் தேர்தல் போல களைகட்டியது. ஒரு கட்சியின் தலைவர் யார் என்பதற்கான தேர்தலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது? ஏனென்றால் தமிழ அரசியல் அந்தளவுக்கு கட்சி மைய அரசியலாக மாறிவிட்டது என்று பொருள். சிறீதரன் ஒரு மக்கள் இயக்கத்தைப் பற்றிப் ...