பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி ஆற்றிய தெரிவிப்பு இப்போது இரண்டு அமைச்சுக்களான பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் நான் தெரிவிக்கும் கருத்துக்களை இரண்டு விதமான வழிகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். மதிப்பிற்குரிய தலைமை உறுப்பினரே! நீங்கள் இதை ஆக்கப்பூர்வமான ...
போதனாசிரியர்களின் ஆலோசனைகளை பெற அறிவுறுத்தல்! யாழ்ப்பாண. மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில் விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன் தெரிவித்தார். அவர் மேலும் ...
திருகோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மணல்காடு பிரதேசத்தில் ஊடகக்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருகோணமலையில் ...