ஒருபகுதி என்பிபி ஆதரவாளர்கள் விஜயின் வெற்றியையும் என்பிபியின் வெற்றியையும் ஒப்பிடுகிறார்கள். இரண்டும் ஒன்று அல்ல.என்பிபிக்கு அடித்தளமாக இருக்கும் ஜேவிபிக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உண்டு.அது ஓர் இயக்கம்.இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, நசுக்கப்பட்ட இயக்கம். 2018 ஆம் ஆண்டு அது தன்னை தேசிய மக்கள் சக்தியாகக் கட்டமைத்துக் ...
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா 4ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பத்தில் பிள்ளையார் வழிபாடுகளை தொடர்ந்து மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நாகம்மாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது. பின்னர் நாகம்மாள் உள்வீதியூடாக ...
வலி தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஏற்பாட்டில் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் பாதீனிய ஒழிப்பு வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இந்த வேலைத்திட்டமானது கடந்தவாரம் உயரப்புலம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 5ம் திகதி அன்றையதினம் சாவல்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பாதீனியமானது ...