(கனகராசா சரவணன்)) ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியலை முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புக்கள் இன்று ஒரு தமிழ் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என கோருகின்றனர் எனவே தமிழ் மக்கள் சிங்கள தரப்பிற்கு இனிமேலும் வாக்களித்து ஏமாறக்கூடாது என்பதுடன் தமிழ் மக்கள் ஒற்றுமையாக உலகிற்கும் சிங்கள தேசத்துக்கும் காட்டவேண்டியதாயின் இந்த தேர்தலை ...
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இனைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 117கால் சாராய போத்தல்களும், 9 முழு சாராய போத்தல்களும் ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (23.12.2023) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப்புகட்டி அவர்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் ...