ந.லோகதயாளன். வடக்கில் இராணுவத்தினர் இன்றும் 14 முடி திருத்தும் நிலையங்கள நடத்தும்போதும் ஒரேயொரு முடி திருத்தும் நிலையத்தை மட்டும் நடத்துவதாக நாராளுமன்றில் ஜே.வி.பி அமைச்சர் பொய்யுரைப்பதாக அழகக சங்கங்களின் சம்மேளனம் தமது கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளது. வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு முடி திருத்தும் நிலையம் ...
((கனகராசா சரவணன்) திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் முன் தகாத முறையில் தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட முயன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ...
பு.கஜிந்தன் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவம் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (17) வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மலர்க்கொத்து கொடுத்து அழைத்து வரப்பட்டனர். ...