ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில. அடையாளம் காணப்படாத 62 உடல்கள் தகனம செய்யப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்து உறவுகள் மற்றும் ஏனையோரால் அடையாளம் காணப்படாது வைத்தியசாலை ...
ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்திட்டம் சட்டவிரோதமானது எனவும், இது அத்தீவின் சூழலியல் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது.இத்திட்ம் அமையவுள்ள பகுதியில் கண்டல் தாவரங்கள், கடல் புற்கள், ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (22-12-2025) மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு 22ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (22-12-2025) மாலை மன்னார் பட்டி தோட்டத்தில் அமைந்துள்ள வயோதிபர் இல்லத்தில் இடம்பெற்றது. மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ...