அந்த மண்… இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம். அந்த வான்… போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம். அந்த நேரம்… 05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி 09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்து புராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவே தங்களைத் தாமே ...
மன்னார் நிருபர் (15-11-2025) மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான 15-11-2025 அன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை நிறைவுக்கு வந்தது. -குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை ...
2025ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி மூலம் பொருளாதார ரீதியாக வசதி குறைந்த கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான போசாக்குணவு வழங்கும் நிகழ்வானது 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. ஆனைக்கோட்டை,மானிப்பாய் உப அலுவலகங்களுக்குட்பட்ட பிரதேச பயனாளிகளுக்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் மு.ப 10.00 மணிக்கு வழங்கி வைக்கப்பெற்றது.. ...