முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் அழைப்பு “தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் ஒருமைப்படுங்கள் . .அதனை விசுவாசமாக உணர்ந்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமைப்படுங்கள். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவிலாக அமையக்கூடாது உங்கள் பிரிவினை தான் ...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவிப்பு. மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அழைக்கப்பெற்ற ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள் ” அண்மையில் ;நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாகாணத்திலிருந்து அண்மையில் எமது ...
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...