(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-12-2025) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு வழங்குவதில் உரிய அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது ? என வடமாகாண கடற்றொழிலாளர் ...
– பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு! மண்கும்பான் பகுதியில் சில நபர்களால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலகம் எழுத்து மூலம் கனியவள திணைக்களக்கத்துக்கு கோரிக்கை விடுத்தும், அத்திணைக்களம் நடவடிக்கை எடுப்பதில் தளர்வுப் போக்கு அல்லது அக்கறை ...
ந.லோகதயாளன். மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் ஆளுகையில் மட்டும் 1,13,016 கெக்டேயர் நிலம் உள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் திணைக்களங்கள் வசம் உள்ள நிலங்களின் அளவு தொடர்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கிய பதிலில் ...