”ஓற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவதற்கு உலகத்தமிழ் பேரவை மூலம் கூட்டமைப்பினர் முயற்சி — அதனை நாங்கள் தோற்கடிப்போம்” என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி (கனகராசா சரவணன் ) இன்று மக்களால் அங்கீகரிக்கப்படாதவரும் மக்கள் செல்வாக்கும் இல்லாதவருமான ஒரு ஜனாதிபதி ஏதோ ஒரு வகையில் தான் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக ...
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே ...
((கனகராசா சரவணன்)) மட்டு மேச்சல் தரை மயலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் கொலை செய்பவர்களை தேடி மேச்சல் தரை பகுதியை 50 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர்; சுற்றிவளைத்து தேடும் விசேட நடவடிக்கை ஒன்றை புதன்கிழமை(13-12-2023) முன்னெடுத்தனர். குறித்த மேச்சல் தரை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய ...