தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தை நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் தருமபுரம் பொதுச் சந்தையில் வெள்ளநீர் வடிந்தோட முடியாத நிலையில் தேங்கியுள்ளது. இதனால் சந்தையில் வியாபார நடவடிகையை மேற்கொள்ள முடியாத ...
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார். இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கி யோகா பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்வத்வா, வீட்டில் ...
– 174 புள்ளிகளை பெற்று பாடசாலை மட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ள மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி எஸ்.சுவஸ்திகாயினி (மன்னார் நிருபர்) (29/11/2023) சிறந்த வைத்திய நிபுணராக வந்து மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதே எனது எதிர்கால லட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ...