(மன்னார் நிருபர்) (29/11/2023) இலங்கையில் இருந்து படகு மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2.20 கோடி மதிப்பிலான 3.5 கிலோ கடத்தல் தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் போது இன்று புதன்கிழமை (29) ...
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய ஆணித்தரமான உரை பொதுநிர்வாக அமைச்சுக்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் 28-11-2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய ஆணித்தரமான உரையில் அரசாங்கத்தை கடுமையாகவும் சிந்திக்கக் கூடிய ...
பு.கஜிந்தன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான இன்று (27) பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் ...