ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள இஷானியா கலாமன்றத்தில் கடந்த 02.09.2022 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு மேற்படி நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலாளர் சி.ஜெயக்காந்தும். சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் ம.ந. கடம்பேசுவரனும் கலந்து கொண்டனர். ...
இலங்கையில் காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் முடிவிற்கு கொண்டுவரப்படும் வரை தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு சாத்தியமாகும் வரை நிலையான அமைதியோ உறுதித்தன்மையே காணப்படாது என்பதை வட்டுக்கோட்டை இளைஞர் அலெக்சின் மரணம் மீண்டும் உணர்த்தியுள்ளதாக சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான ...
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒரு குடிமக்கள் சமூகம் ஒரு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ் கட்சிகள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில், சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டியங்கும் டான் டிவி குழுமத்தின் பின்னணியோடு செயல்படும் அச்சிவில் சமூகத்துக்கு பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தலைவராக ...