தனது கனடிய வாழ்வுக் காலத்தின் நாற்பதாவது வெற்றிகரமான ஆண்டை அமரர் ‘யாழ்நகர்’ நவரட்னம் அவர்கள் எட்டிபிடிக்க இருந்த வேளையில் காலன் வேகமாக வந்து எம்மிடமிருந்து அவரை தட்டிப் பறித்துக் கொண்டான். ஆகையினால் அவரது நினைவாக அவர் பற்றிய பெருமைகளைப் பற்றி ஆங்காங்கே சில வாரங்களாக பேசிக் கொண்டிருந்த நாம் ...
”வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகள் தனித்தனியாக முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட்டால் வடக்கு மாகாணசபை தேசிய மக்கள் சக்தியிடம் பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது. ஓரணியாக பொது வேட்பாளரை அறிவித்து போட்டியிட்டால் மட்டுமே வடக்கு மாகாணத்தை தமிழ் தேசியக்கட்சிகள் தக்க வைக்க முடியும்.இல்லையேல் ”பட்டு வேட்டிக்கு ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் ...