யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும் மேலாக உணர்விழந்த நிலையில் இருக்கும் தனது சகோதரனுக்கு நீதியை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர் ‘கீழே ...
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் கோரிக்கை. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (12-12-2025) நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் மீனவர்கள் குறித்து யாரும் அக்கறை கொள்ளவில்லை.மன்னாரிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மீனவர்களின் ...
பு.கஜிந்தன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.12.2025 அன்று புதன் காலை 8.30 மணிக்கு நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக கலாசாலையில் எழுந்தருளி உள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. ...